MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தவெக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?

தவெக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?

Petrol Bomb Attack: வேதாரண்யம் தவெக ஒன்றிய பொருளாளர் சக்திவேல் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது இருசக்கர வாகனம் வீட்டின் கதவு எரிந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 01 2025, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக நிர்வாகி
Image Credit : Asianet News

தவெக நிர்வாகி

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு விஜய் மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்தவெக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24
கரியாப்பட்டினம் காவல் நிலையம்
Image Credit : Asianet News

கரியாப்பட்டினம் காவல் நிலையம்

தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருப்பவர் சக்திவேல்(35 ). இவருடைய நண்பரான மணிகண்டன் மற்றும் சிலருக்கும் நேற்று கரியாப்பட்டினம் கடைத்தெருவில் தகராறு நடத்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வந்துள்ளார்.

Related Articles

Related image1
முதல் காதலனுடன் இளம்பெண் நெருக்கம்! வீடியோ எடுத்து மிரட்டிய 2வது கள்ளக்காதலன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Related image2
சென்னையில் அதிர்ச்சி! 12வது மாடியில் பெண் டாக்டர் ஜோதீஸ்வரி செய்த வேலையை பார்த்தீங்களா!
34
பெட்ரோல் குண்டு
Image Credit : Asianet News

பெட்ரோல் குண்டு

இந்நிலையில் சக்திவேல் சொந்தமான ஓட்டு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது பல்சர் இருசக்கர வாகனம் தீயில் கருகியது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு எரிந்து கொண்டிருந்தது.

44
போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை
Image Credit : Asianet News

போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை

பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அதிர்ச்சி அடைந்து பின்பக்கமாக வெளியே ஒடி வந்த சக்திவேல், அவரது தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவ்வப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
முதல் காதலனுடன் இளம்பெண் நெருக்கம்! வீடியோ எடுத்து மிரட்டிய 2வது கள்ளக்காதலன்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Recommended image2
சென்னையில் அதிர்ச்சி! 12வது மாடியில் பெண் டாக்டர் ஜோதீஸ்வரி செய்த வேலையை பார்த்தீங்களா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved