MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகாலையில் நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! 16 பேர் படுகாயம்!

அதிகாலையில் நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! 16 பேர் படுகாயம்!

காரைக்குடியில் அரசு பேருந்தும் பால் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 06 2025, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசு பேருந்து

அரசு பேருந்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தது. தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனம் சென்றுள்ளது. 

24
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பால் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பால் வேனை ஓட்டிய ரூபன், அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துனர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Articles

Related image1
கோர விபத்து! ஆம்னி காரும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Related image2
120 கி.மீ. வேகத்தில் இன்னோவா கார்! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி? பரபர தகவல்!
34
3 பேர் பலி

3 பேர் பலி

மேலும் பேருந்தில் பயணித்த  16 பேர் படுகாயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்து பால் வேனில் இருந்த  ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இந்த விபத்து சுமார்அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. 

44
போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை நடந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தமிழ்நாடு அரசு பேருந்து
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil News Live today 06 December 2025: Govt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Recommended image2
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!
Recommended image3
இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
கோர விபத்து! ஆம்னி காரும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Recommended image2
120 கி.மீ. வேகத்தில் இன்னோவா கார்! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி? பரபர தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved