MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ப்ளீஸ் என்ன விட்டுங்க! கதறிய 6ம் வகுப்பு சிறுமி! விடாத 42 வயது பாக்கியராஜ்!

ப்ளீஸ் என்ன விட்டுங்க! கதறிய 6ம் வகுப்பு சிறுமி! விடாத 42 வயது பாக்கியராஜ்!

திருப்பத்தூர் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த 42 வயது நபரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 13 2025, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்
Image Credit : Freepik

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்துள்ள அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் பாக்கியராஜ் (42). இவர் வெல்டிங் வேலை செய்து வரும் நிலையில் திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

24
மகளிர் காவல் நிலையத்தில் புகார்
Image Credit : Asianet News

மகளிர் காவல் நிலையத்தில் புகார்

இதுதொடர்பாக மிரட்டலையும் மீறி பெற்றோரிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த புகாரின் பேரில் பாக்கியராஜை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

Related Articles

Related image1
குஷியோ குஷி! மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 25,000 வரை! லம்பாக அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!
Related image2
பொதுமக்களுக்கு குட்நியூஸ்! எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
34
போக்சோ சட்டத்தில் கைது
Image Credit : Asianet News

போக்சோ சட்டத்தில் கைது

இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பாக்யராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

44
வேலூர் மத்திய சிறையில் அடைப்பு
Image Credit : Getty

வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

பின்னர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 42 வயதான காமக்கொடூரன் 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியிடம் அத்துமீறிலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) வழக்கு
குற்றம்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
குஷியோ குஷி! மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 25,000 வரை! லம்பாக அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!
Recommended image2
பொதுமக்களுக்கு குட்நியூஸ்! எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved