MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது! அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்!

என்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது! அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் இருவரும் தனித்தனி அணியாக செயல்படுகின்றனர். ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர், அன்புமணி தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 10 2025, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : facebook / ramadoss

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது. ராமதாஸ் மகன் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்தார். இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதன்பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என தொடர் அறிவிப்புகள் வெளியிட்டு வந்தன. குறிப்பாக தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

23
Image Credit : x

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என தீர்ப்பு வழங்கினார்.

Related Articles

Related image1
தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க! எகிறி அடிக்கும் இபிஎஸ்!
Related image2
அதிகாலையிலேயே தலைநகரை அலறவிடும் அமலாக்கத்துறை! மருத்துவர் தொழிலதிபர் வீட்டில் சோதனை!
33
Image Credit : istock

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது கேவியட் மனுக்களை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் VSகோபு தாக்கல் செய்துள்ளார். அதில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தரப்பில் கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இராமதாஸ்
அரசியல்
தமிழ்நாடு
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க! எகிறி அடிக்கும் இபிஎஸ்!
Recommended image2
அதிகாலையிலேயே தலைநகரை அலறவிடும் அமலாக்கத்துறை! மருத்துவர் தொழிலதிபர் வீட்டில் சோதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved