MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நெய்வேலி என்எல்சியில் பயங்கர தீ விபத்து! திணறும் தீயணைப்புதுறையினர்! கோடிக்கணக்கில் சேதம்!

நெய்வேலி என்எல்சியில் பயங்கர தீ விபத்து! திணறும் தீயணைப்புதுறையினர்! கோடிக்கணக்கில் சேதம்!

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் ஏற்பட்ட கசிவால் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 11 2025, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
நெய்வேலி என்எல்சி

நெய்வேலி என்எல்சி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. இந்நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது.  இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த என்எல்சி மையத்தில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் தீ விபத்து சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. 

23
டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

இந்நிலையில் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் எற்பட்ட கசிவால் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். 

Related Articles

Related image1
மே 13, 14 கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? இன்று சென்னையில் சம்பவம் இருக்காம்!
Related image2
இனி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேரடி மறுகூட்டல் ரத்து! 43 ஆண்டுகால ரூல்ஸை மாற்றிய பள்ளிக்கல்வித்துறை!
33
அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

3 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்துவரும் நிலையில் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கவும் தீயணைப்புத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கோடிக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வௌி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீ விபத்து
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Recommended image3
Tamil News Live today 06 December 2025: கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
மே 13, 14 கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? இன்று சென்னையில் சம்பவம் இருக்காம்!
Recommended image2
இனி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேரடி மறுகூட்டல் ரத்து! 43 ஆண்டுகால ரூல்ஸை மாற்றிய பள்ளிக்கல்வித்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved