MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?

கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?

கோவையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பெண் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பீளமேடு போலீசார் விசாரணை.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 05 2025, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தனியார் பெண் விடுதி
Image Credit : Asianet News

தனியார் பெண் விடுதி

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் தனியார் பெண் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி செல்லும் பெண்கள் வேலைகளுக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென இளம்பெண் கீழே குதித்துள்ளார்.

24
தனியார் மருத்துவமனையில் அனுமதி
Image Credit : Asianet News

தனியார் மருத்துவமனையில் அனுமதி

அவருக்கு கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
Related image2
அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
34
ஆண் நண்பருடன் வாக்குவாதம்
Image Credit : Google

ஆண் நண்பருடன் வாக்குவாதம்

இது குறித்து பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் ஊட்டியை சேர்ந்த ஷர்மிளா(21) என்பதும் கோவையில் உள்ள உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். நேற்று மாலை இருவரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

44
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இதில் கோபமடைந்த இளம்பெண் வேகமாக தனியார் விடுதிக்குள் சென்று சிறிது நேரத்தில் இளம்பெண் மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
பெண்கள்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!
Recommended image2
கோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Recommended image3
சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
Related Stories
Recommended image1
தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
Recommended image2
அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved