MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • திடீர் மாரடைப்பு! திருச்சி முன்னாள் மேயர் துடிதுடித்து உயிரிழப்பு!

திடீர் மாரடைப்பு! திருச்சி முன்னாள் மேயர் துடிதுடித்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், 31-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ். சுஜாதா(54) மாரடைப்பால் உயிரிழப்பு. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 12 2025, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Getty

காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரும் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், 31-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ். சுஜாதா(54) மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

23
Image Credit : Asianet News

இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர். மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக நியமிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ப. சிதம்பரம் நேரடியாக வலியுறுத்தினார்.

Related Articles

Related image1
குழந்தைகளை கொடூரமான கொன்ற குன்றத்தூர் அபிராமி எடுத்த அதிரடி முடிவு!
Related image2
ஷாக்கிங் நியூஸ்! மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து!
33
Image Credit : Asianet News

அந்த அளவுக்கு திருச்சி அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்த சுஜாதா இன்று மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக, விசிக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த கையோடு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு நாளை காலை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெற இருக்கின்றது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
Recommended image2
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!
Recommended image3
மயிலாப்பூரில் 10 நாட்களுக்குள் அடுத்த அதிர்ச்சி! காப்பத்துங்க.. காப்பாத்துங்க.. அலறிய இளைஞர்! விடாத கும்பல்!
Related Stories
Recommended image1
குழந்தைகளை கொடூரமான கொன்ற குன்றத்தூர் அபிராமி எடுத்த அதிரடி முடிவு!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ்! மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved