MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: பணப்பிரச்சினைக்கு குட்பை.! மல்லிகை முதல் தாமரை வரை.! பணவரவை தூண்டும் 5 பூக்கள்!

Spiritual: பணப்பிரச்சினைக்கு குட்பை.! மல்லிகை முதல் தாமரை வரை.! பணவரவை தூண்டும் 5 பூக்கள்!

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு விருப்பமான மலர்களைக் கொண்டு வழிபடுவதால் பொருளாதார தடைகள் விலகி, வீட்டில் செல்வ வளம் பெருகும். மகாலட்சுமிக்கு குறிப்பிட்ட சில மலர்களை சாற்றி வழிபட்டால், செல்வம், மன அமைதி, மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Dec 27 2025, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பொருளாதார தடைகள் விலகும்
Image Credit : Asianet News

பொருளாதார தடைகள் விலகும்

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாள் என்று ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. அந்த நாளில் மகாலட்சுமிக்கு விருப்பமான மலர்களை அன்புடன் சாற்றி வழிபட்டால், வீட்டில் செல்வ வளம் பெருகும், பொருளாதார தடைகள் விலகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, கீழே கூறப்படும் ஐந்து மலர்கள் மகாலட்சுமிக்கு மிகவும் பிரியமானவை என பக்தர்கள் நம்புகிறார்கள்.

26
செம்பருத்தி
Image Credit : Asianet News

செம்பருத்தி

சிவப்பு நிற செம்பருத்தி மலர் சக்தி, பலம், மங்களம் ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி பூஜையின் போது செம்பருத்தி மலரை சாற்றி வழிபட்டால் செல்வ வளம், அழகு, குடும்ப வளர்ச்சி மற்றும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என ஆன்மிகம் கூறுகிறது.

Related Articles

Related image1
Spiritual: வழக்கும் விவாகரத்தும் முடிவு அல்ல! பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் அகல்விளக்கு வழிபாடு.!
Related image2
Spiritual: தடைகளை தூள்தூளாக்கும் வெற்றிலை வழிபாடு.! கடன், மனக்கசப்பை விரட்டும் அதிசயம்.!
36
சாமந்திப் பூ
Image Credit : Asianet News

சாமந்திப் பூ

மங்களகரமான நிறமும் மென்மையான மணமும் கொண்ட சாமந்திப் பூ மகாலட்சுமிக்கு விருப்பமானதாக கருதப்படுகிறது. இந்த மலரை வழிபாட்டில் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், வீட்டில் நேர்மறை சக்தி பெருகும். தீய சக்திகள் விலகி நன்மைகள் அதிகமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

46
தாமரை மலர்
Image Credit : Asianet News

தாமரை மலர்

மகாலட்சுமியின் திருவுருவம் தாமரை மலருடன் தொடர்புடையது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரே ஒரு தாமரை மலரை மனமார சாற்றி வழிபட்டால்கூட, பக்தியின் பலனை மகாலட்சுமி அருள்வார் என்று சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் தாமரை மலர் சாற்றுவதால் செல்வம், மன அமைதி, திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும்.

56
ரோஜா (சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு)
Image Credit : Asianet News

ரோஜா (சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு)

ரோஜா மலர் அன்பு, ஈர்ப்பு, மன நிறைவு ஆகியவற்றை குறிக்கிறது. மகாலட்சுமிக்கு ரோஜா மலரை சாற்றி வழிபட்டால் மனதில் அமைதி ஏற்படும், பணவரவு சீராகும், வாழ்க்கையில் இனிமையான மாற்றங்கள் நிகழும் என்று நம்பப்படுகிறது.

66
குடும்ப அமைதி, மன நிம்மதி, வாழ்க்கை வளம்
Image Credit : Asianet News

குடும்ப அமைதி, மன நிம்மதி, வாழ்க்கை வளம்

இந்த ஐந்து மலர்களை வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு சாற்றி, தூய மனதுடன் வழிபட்டால் செல்வம் மட்டும் அல்ல, குடும்ப அமைதி, மன நிம்மதி, வாழ்க்கை வளம் அனைத்தும் சேர்ந்து கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. மலர்களைவிட முக்கியமானது உங்கள் பக்தியும் நம்பிக்கையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகா சிவராத்திரி உருவான வரலாறு: ஏன் இந்த இரவு இவ்வளவு புனிதமானது? முழு விபரம்!
Recommended image2
தனுசு ராசியினர் வழிபட வேண்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? என்ன பலன் கிடைக்கும்?
Recommended image3
வாஸ்து தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்!
Related Stories
Recommended image1
Spiritual: வழக்கும் விவாகரத்தும் முடிவு அல்ல! பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் அகல்விளக்கு வழிபாடு.!
Recommended image2
Spiritual: தடைகளை தூள்தூளாக்கும் வெற்றிலை வழிபாடு.! கடன், மனக்கசப்பை விரட்டும் அதிசயம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved