MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • ஆஃப் பாட்டில் அடிச்சிட்டு இவரு போட்ட ஆட்டம் இருக்கே.. ரஜினியின் பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த முதல்வர்

ஆஃப் பாட்டில் அடிச்சிட்டு இவரு போட்ட ஆட்டம் இருக்கே.. ரஜினியின் பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த முதல்வர்

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனக்கும், இளையராஜாவுக்கும் இடையேயான சுவாரசிய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Sep 13 2025, 11:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இளையராஜாவுக்கு பாராட்டு விழா
Image Credit : Twitter

இளையராஜாவுக்கு பாராட்டு விழா

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் இளையராஜா, முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் இளையராஜாவின் ஹிட் பாடல்கள் தொகுப்பு பாடப்பட்டது.

24
ரகசியம் உடைத்த ரஜினி
Image Credit : Asianet News

ரகசியம் உடைத்த ரஜினி

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில், விழா நடைபெறுவதற்கு முன்னாள் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் நாம் செய்த அனைத்தையும் சொல்லப்போகிறேன் என்று சொன்னார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாம் செய்ததை நானே சொல்லட்டுமா என இளையராஜா கேட்ட உடனடியாக ரஜினிகாந்த் தனது இருக்கையில் இருந்து வேகவேகமாக எழுந்து வந்தார்.

Related Articles

Related image1
பாடல் காப்புரிமை விவகாரத்தில் கறார் காட்டும் இளையராஜா... அஜித் படத்தின் மீது வழக்கு தொடர்ந்த இசைஞானி..!
Related image2
மூகாம்பிகை கோயிலுக்கு வைர நகைகளை வாரி வழங்கிய இளையராஜா... அதன் மதிப்பு இத்தனை கோடியா?
34
ஆஃப் பாட்டிலை குடிச்சிட்டு அலப்பறை செய்த இளையராஜா
Image Credit : Facebook

ஆஃப் பாட்டிலை குடிச்சிட்டு அலப்பறை செய்த இளையராஜா

பின்னர் ரஜினிகாந்த் பேசுகையில், “விஜிபி ஸ்டூடியோவில், ஜானி படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகளை முடித்துக் கொண்டு இரவு நேரத்தில் நானும், மகேந்திரன் சாரும் மது அருந்திக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த இளையராஜாவிடம் வேண்டுமா என கேட்டதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். அன்றைய தினம் வெறும் அரைபாட்டில் பியரைக் குடித்துவிட்டு இவர் செய்த அலப்பறை இருக்கே.. 3 மணி வரை தூங்க விடவில்லை.

Thalaivar #Rajinikanth & #Ilayaraja's Hilarious Speech at #IlayarajaSymphony Event 😂😂 pic.twitter.com/uJnNZxdOp9

— Rakks🌟 (@rakks_twitz) September 13, 2025

44
அரங்கம் அதிர்ந்த சிரிப்பலை
Image Credit : Facebook

அரங்கம் அதிர்ந்த சிரிப்பலை

சினிமாவில் உள்ள கிசுகிசு பற்றி பேசத் தொங்கிவிட்டாார். குறிப்பாக சினிமா நடிகைகள் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார். அண்ணன் பெரிய லவ். அதனால தான் இந்த பாட்டெல்லாம்.. என்று சொன்னதும் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. ஆனால் அரசு நிகழ்ச்சியில் மது குடித்ததை பெருமையாகப் பேசுகிறார்களே இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமல் முதல்வர் சற்று அசௌகரியத்துடன் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
இளையராஜா
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image2
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Recommended image3
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் மதத் தீண்டாமை..! ஷியா மசூதிகள் குறிவைக்கப்படுவது ஏன்?
Related Stories
Recommended image1
பாடல் காப்புரிமை விவகாரத்தில் கறார் காட்டும் இளையராஜா... அஜித் படத்தின் மீது வழக்கு தொடர்ந்த இசைஞானி..!
Recommended image2
மூகாம்பிகை கோயிலுக்கு வைர நகைகளை வாரி வழங்கிய இளையராஜா... அதன் மதிப்பு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved