திமுக வேட்பாளர் உதவியாளரிடம் ரூ.2 கோடி சிக்கியதா?! மறுக்கும் திமுக வேட்பாளர்...

Share this Video

திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் தனி உதவியாளரிடமிருந்து சுமார் ரூ. 2 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இந்த பெரும் தொகையை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள திமுக வேட்பாளர் மயிலை வேலு, தன் மீதான இந்தப் புகாரை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

Related Video