MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தீயாய் வேலை செய்து பெயிலில் எடுத்த விஜய் வழக்கறிஞர்கள்..! ஒரு முடிவோடு தான் இருக்காங்க

தீயாய் வேலை செய்து பெயிலில் எடுத்த விஜய் வழக்கறிஞர்கள்..! ஒரு முடிவோடு தான் இருக்காங்க

கரூர் தவெக கூட்ட நெரிசலை தொடர்ந்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தவெக வழக்கறிஞர்கள் அவரை ஜாமீனில் எடுத்துள்ளனர். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 01 2025, 08:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தவெக தலைவர் விஜய்
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் கூட்டத்தில் எதிர்பாராத விததமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழனந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

25
அவதூறு செய்தி
Image Credit : ANI

அவதூறு செய்தி

ஒரு பக்கம் விஜய்யை விமர்சித்தும், மற்றொரு பக்கம் காவல்துறையை மற்றும் திமுக அரசை குறை சொல்லியும், இந்த விபத்திற்கு காரணம் செந்தில் பாலாஜி தான் காரணம் பதிவிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துதுறை எச்சரித்திருந்தது. எச்சரித்தும் அவதூறு செய்தி பரப்பியதாக 30 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Related Articles

Related image1
அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக்! 6 மாதங்களுக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்வு!
Related image2
பெலிக்ஸ்க்கு மாரடைப்பு..! ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!
35
பெலிக்ஸ் ஜெரால்டு கைது
Image Credit : our own

பெலிக்ஸ் ஜெரால்டு கைது

இந்நிலையில், அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு நேற்று காலை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

45
பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன்
Image Credit : Asianet News

பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன்

இதனிடையே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பெலிக்ஸ் ஜெரால்டை பிலிப்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நீலம் அமைப்பினர்தான். பத்திரிக்கையாளர் ஃபெலிக் ஜெரால்டு கைது செய்யப்பட்டவுடன் அவரை விடுவிக்க தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்துள்ளனர்.

55
தவெகவுக்கு புளியந்தோப்பு மோகன் மறுப்பு
Image Credit : Asianet News

தவெகவுக்கு புளியந்தோப்பு மோகன் மறுப்பு

இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நீலம் அமைப்பைச் சேர்ந்த புளியந்தோப்பு மோகன், “நானும் வழக்குரைஞர் ஜான்சன் அவர்களும் தான் பெலிக்ஸ் அவர்களுக்காக நீதிமன்ற நடுவரிடம் மனுத்தாக்கல் செய்து வழக்காடினோம். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் அணியினர் எங்கள் வாதங்களை எல்லாம் முடித்துவிட்ட பிறகு நீதிமன்ற நடுவர் தீர்ப்புரை எழுதும்பொழுது வந்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்  தவெக வழக்கறிஞர்களும்  பீலிக்ஸ் ஜெரால்டு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் எடுத்துள்ளனர். இனி வரும் நாட்களில் திமுக அரசுக்கு எதிராக தவெகவினர் அதிரடி அரசியலை கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் திமுகவை அலறவிட தவெகவினர் பல்வேறு வியூகங்கள் மற்றும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ்நாடு
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக்! 6 மாதங்களுக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்வு!
Recommended image2
பெலிக்ஸ்க்கு மாரடைப்பு..! ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved