MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் மீது கை வைத்த சிபிஐ..! 12ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!

விஜய் மீது கை வைத்த சிபிஐ..! 12ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Jan 06 2026, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கரூர் துயர சம்பவம்
Image Credit : Asianet News

கரூர் துயர சம்பவம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி வேலுச்சாமி புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது மொத்த நாட்டையும் உலுக்கியது.

23
சிபிஐ விசாரணை
Image Credit : Asianet News

சிபிஐ விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விஜய் தரப்பு மீதும், தமிழக அரசு மீது விஜய் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்ட்டவர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
இழுக்கும் அமித்ஷா... இறங்கி வராத இபிஎஸ்.! தூண்டில் போட்டு காத்திருக்கும் விஜய்..!
Related image2
விஜய் தேர்தலில் போட்டியிடவே மாட்டார்..! டிரைவர் அளித்த வாக்குமூலம்.. அதிர வைக்கும் அரசியல் பின்னணி..!
33
விஜய் நேரில் ஆஜராக சம்மன்
Image Credit : Asianet News

விஜய் நேரில் ஆஜராக சம்மன்

அதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ அளித்துள்ள சம்மனில், வருகின்ற 12ம் தேதி டெல்லியில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
கரூர் சிபிஐ விசாரணை
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
இழுக்கும் அமித்ஷா... இறங்கி வராத இபிஎஸ்.! தூண்டில் போட்டு காத்திருக்கும் விஜய்..!
Recommended image2
விஜய் தேர்தலில் போட்டியிடவே மாட்டார்..! டிரைவர் அளித்த வாக்குமூலம்.. அதிர வைக்கும் அரசியல் பின்னணி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved