MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!

சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!

'சென்னை ஒன்' என்ற புதிய செயலி மூலம், மாநகரப் பேருந்துகள், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே QR குறியீடு டிக்கெட்டில் பயணிக்கலாம். கும்டா உருவாக்கியுள்ள இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.

1 Min read
Author : SG Balan
Published : Sep 19 2025, 11:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
'சென்னை ஒன்' செயலி
Image Credit : our own

'சென்னை ஒன்' செயலி

சென்னை மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில், 'சென்னை ஒன்' (Chennai One) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை வருகிற 22-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

24
சென்னையில் புதிய முயற்சி
Image Credit : southern railway

சென்னையில் புதிய முயற்சி

பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை எளிமையாக்கும் வகையில், 'கும்டா' (Chennai Unified Metropolitan Transport Authority - CUMTA) என்ற போக்குவரத்து குழுமம், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய செயலியை உருவாக்கியுள்ளது.

Related Articles

Related image1
சூடு பிடிக்கும் மெட்ரோ திட்டம்! பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோவுக்கு ₹2,126 கோடி ஒதுக்கீடு!
Related image2
ரயில் டிக்கெட் இனி கன்ஃபார்ம்.. ரயில் பயணிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
34
QR code டிக்கெட்
Image Credit : our own

QR code டிக்கெட்

பயணிகள் எந்தெந்தப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்த விரும்புகிறார்களோ, அவற்றை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம். கட்டணம் செலுத்தியவுடன், கியூ.ஆர். குறியீடு (QR code) கொண்ட டிக்கெட் அவர்களின் மொபைல் போனில் கிடைக்கும்.

44
ஒரே டிக்கெட் - பல பயணங்கள்
Image Credit : our own

ஒரே டிக்கெட் - பல பயணங்கள்

இந்த கியூ.ஆர். குறியீட்டைக் காட்டி, மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். இந்த புதிய செயலியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்து, விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தத் திட்டம், பயணிகளின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு, போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைத்து, நகர்ப்புறப் பயணத்தை மேலும் திறம்பட மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
சென்னை
சென்னை மெட்ரோ
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
Recommended image2
விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
Recommended image3
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விடாமல் மழை ஊத்தப்போகுதா? சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
சூடு பிடிக்கும் மெட்ரோ திட்டம்! பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோவுக்கு ₹2,126 கோடி ஒதுக்கீடு!
Recommended image2
ரயில் டிக்கெட் இனி கன்ஃபார்ம்.. ரயில் பயணிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved