MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Puducherry
  • சனிக்கிழமை ஸ்கூல் இருக்கா? இல்லையா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

சனிக்கிழமை ஸ்கூல் இருக்கா? இல்லையா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

டிட்வா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அறிவிப்பு தமிழகத்திலும் வெளியாகலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 12 2025, 09:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிட்வா புயல்
Image Credit : Google

டிட்வா புயல்

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடியது. பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பொருள் சேதம், உயிர் சேதம் என இலங்கை நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி போட்டது. புயலால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இலங்கையில் இருந்து டிட்வா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வந்தது.

24
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Image Credit : our own

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கனமழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை ஊத்தியது. இதன் காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் கனமழையை அடுத்து சென்னை, புதுச்சேரிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.

Related Articles

Related image1
பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! ரேஷன் கடைகளுக்கு 23 நாட்கள் விடுமுறை!
Related image2
சென்னை ECR-ல் அசுர வேகத்தில் வந்த BMW கார்.. டாக்டர் மாணவி உயிரி*ழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்!
34
புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Google

புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டிட்வா புயலால் புதுச்சேரியில் கடந்த வாரம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

44
நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்
Image Credit : Google

நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
விடுமுறை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பொங்கல் பரிசுத்தொகுப்பு.. பொதுமக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!
Recommended image2
என்ன கோபி இதெல்லாம்.. புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லையா.? விஜய்யின் பேச்சால் எழுந்த சர்ச்சை
Recommended image3
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
Related Stories
Recommended image1
பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! ரேஷன் கடைகளுக்கு 23 நாட்கள் விடுமுறை!
Recommended image2
சென்னை ECR-ல் அசுர வேகத்தில் வந்த BMW கார்.. டாக்டர் மாணவி உயிரி*ழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved