MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!

லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!

உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ரேணு தேவி கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. தனது லெஸ்பியன் உறவுக்கு கணவர் தடையாக இருந்ததால், தனது காதலியுடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 20 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆண் கொடூர கொலை
Image Credit : Google

ஆண் கொடூர கொலை

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் திகார் கிராமத்தில் கடந்த 14-ம் தேதி ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

24
லெஸ்பியன் உறவு
Image Credit : social media

லெஸ்பியன் உறவு

அதில், கொலை செய்யப்பட்டது விவசாயி சுமர் சிங் (33) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு பகீர் தகவல் வெளியாகின. சுமர் சிங்கை அவரது மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமர்சிங்கின் மனைவி ரேணு தேவி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மால்தி தேவி (27) என்ற பெண்ணுக்கும் லெஸ்பியன் உறவு இருந்து வந்துள்ளது. மால்தி தேவி ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

Related Articles

Related image1
குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்.! 50% மானியத்தை அப்படியே அள்ளிக்கொடுக்கும் அரசு.! பெறுவது எப்படி?
Related image2
கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.710 கோடி.. இந்த ஆண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்
34
மனைவியை கண்டித்த கணவர்
Image Credit : Asianet News

மனைவியை கண்டித்த கணவர்

சுமர் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் மால்தி தேவி அங்கு ரேணுதேவியுடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். திடீரென ஒருநாள் விவசாய வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுமர் சிங் மனைவி மால்தி தேவியுடன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான மனைவி ரேணு தேவியை கண்டித்தது மட்டுமல்லாமல் இனி அவரை பார்க்க கூடாது பேசக்கூடாது என கூறியுள்ளார்.

44
கூலிப்படை வைத்து கொலை
Image Credit : Google

கூலிப்படை வைத்து கொலை

எனினும் ரேணு தேவியால் மால்தியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்போது தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் சுமர் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டனர். சுமர்சிங்கை கொலை செய்வதற்காக ஜித்தேர்ந்திர குப்தாவுக்கு ரூ.60,000 பேசப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக ரூ.8,000 கொடுத்த ரேணுதேவி கொலைக்கு பின்னர் மீதமுள்ள தொகையை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஜித்தேந்தர் குப்தா தனது கூட்டளிகளுடன் சேர்ந்து சுமர்சிங்கை கொடூரமான முறையில் துடிக்க துடிக்க கொலை செய்து பின்னர் உடலை அங்குள்ள வயல்வெளியில் வீசி சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரேணு தேவி, மால்தி தேவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
இந்தியா
மனைவி
கணவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image2
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Recommended image3
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் மதத் தீண்டாமை..! ஷியா மசூதிகள் குறிவைக்கப்படுவது ஏன்?
Related Stories
Recommended image1
குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்.! 50% மானியத்தை அப்படியே அள்ளிக்கொடுக்கும் அரசு.! பெறுவது எப்படி?
Recommended image2
கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.710 கோடி.. இந்த ஆண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved